பிறந்து 5 நாட்களான சிசுவை விற்ற தாய் – யாழில் சம்பவம்!
baby
jaffna
business
By Vanan
யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் பிறந்து 5 நாட்களான சிசுவை தாயார் விற்ற சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த தாயார், சிசுவை பணத்திற்காக விற்பனை செய்ய முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெல்லியடி – மந்திகை வைத்தியசாலையில் அதிகாரிகள் வழங்கிய தகவலுக்கமைய இந்த இந்த விடயம் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி