வெளிநாட்டு பிரஜையிடம் வலுக்கட்டாயமாக லஞ்சம் பெற்ற காவல்துறையினர் கைது

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Shalini Balachandran Aug 22, 2025 01:42 AM GMT

இலங்கைக்கு (Sri Lanka) வருகை தந்திருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற இரண்டு காவல்துறையினருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டி (Bambalapitiya) காவல்துறையின் ஒரு காவல்துறை சார்ஜென்ட் மற்றும் ஒரு காவல்துறை சாரதி ஆகியோருக்கே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன நேற்று (21) பிறப்பித்துள்ளார்.

மைத்திரி ஆட்சி காலத்தில் வலுவிழக்க செய்யப்பட்ட புலனாய்வு துறைகள்

மைத்திரி ஆட்சி காலத்தில் வலுவிழக்க செய்யப்பட்ட புலனாய்வு துறைகள்

விளக்கமறியல் 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “இரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த குறித்த காவல்துறையினர், மேற்படி வெளிநாட்டு பிரஜை முச்சக்கர வண்டியில் பயணித்த போது சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

வெளிநாட்டு பிரஜையிடம் வலுக்கட்டாயமாக லஞ்சம் பெற்ற காவல்துறையினர் கைது | Bambalapitiya Cops Remanded For Extortion

இதன்போது, வெளிநாட்டு பிரஜையின் பையை சோதனை செய்து இரண்டு வெளிநாட்டு சிகரெட்டுகளை கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு, இரண்டு மின்னணு சிகரெட்டுகளையும் ரூபாய் 30,000 பணத்தையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கோட்டாபயவின் ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சியை வெளிப்படுத்திய ட்ரம்ப்

கோட்டாபயவின் ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சியை வெளிப்படுத்திய ட்ரம்ப்

வெளிநாட்டு பயணி

இதையடுத்து குறித்த வெளிநாட்டு பயணி காவல்துறையில் முறைப்பாடு அளித்ததையடுத்து காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்பின்பு, காவல்துறையினர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், வரும் 25 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பிரஜையிடம் வலுக்கட்டாயமாக லஞ்சம் பெற்ற காவல்துறையினர் கைது | Bambalapitiya Cops Remanded For Extortion

அத்தோடு, இரண்டு காவல்துறை அதிகாரிகளையும் அதே நாளில் அடையாள அணிவகுப்புக்கு முன்னலைப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை தவிர்ப்பதற்காக இந்த பணத்தை பலவந்தமாகக் கோரி பெற்றதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021