இலங்கை வங்கி ஊழியர்கள் எடுத்துள்ள தீர்மானம் : முடங்கியுள்ள வங்கிச் சேவைகள்

The Bank of Ceylon Sri Lanka Strike Sri Lanka
By Sathangani May 29, 2025 08:45 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

இலங்கை வங்கியின் (BOC)அனைத்து கிளை வலையமைப்புகளையும் இன்று (29) மதியம் 12.30 மணிக்குப் பிறகு மூடிவிட்டு, வங்கிப் பரிவர்த்தனைகளிலிருந்து விலகுவதற்கு இலங்கை வங்கி ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.

போனஸ் கொடுப்பனவு குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தங்கள் கோரிக்கைகள் முறையாக தீர்க்கப்படாவிட்டால், எதிர்வரும் 6 ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும் குறித்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரு முன்னாள் அமைச்சர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இரு முன்னாள் அமைச்சர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திறைசேரிக்கு செலவு

இது குறித்து இலங்கை வங்கி ஊழியர் சங்க உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், "2024ஆம் ஆண்டு வரலாற்றில் அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக இலங்கை வங்கி சாதனை படைத்ததோடு, 107 பில்லியனை இலாபமாக ஈட்டியிருந்தது. இலங்கை வங்கி ஈட்டும் இலாபத்தில் பெரும்பகுதி திறைசேரிக்கே செலவிடப்படுகிறது.

இலங்கை வங்கி ஊழியர்கள் எடுத்துள்ள தீர்மானம் : முடங்கியுள்ள வங்கிச் சேவைகள் | Bank Of Ceylon Employees Engaged In Protest Today

இலங்கை வங்கி ஊழியர்களுக்கும் பணிப்பாளர் குழுவிற்கும் வழங்கப்படவுள்ள அங்கீகரிக்கப்பட்ட போனஸ் தொகையைக் குறைப்பது தொடர்பாக நிதியமைச்சுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, பணம் தொடர்பாக இரண்டு பிரதி அமைச்சர்களால் எட்டப்பட்ட ஒப்பந்தங்களைச் செயற்படுத்த நிதியமைச்சு இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஓய்வூதிய திணைக்களத்தை இலக்கு வைத்த சைபர் தாக்குதல் - வெளியான தகவல்

ஓய்வூதிய திணைக்களத்தை இலக்கு வைத்த சைபர் தாக்குதல் - வெளியான தகவல்

வேலைநிறுத்தத்தை முன்னெடுத்தல்

ஒன்றரை மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் ஒப்புக்கொள்ளப்பட்ட போனஸ் தொகையில் நியாயமற்ற குறைப்புக்கு எதிராக இந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடங்கப்படுகின்றன.

இலங்கை வங்கி ஊழியர்கள் எடுத்துள்ள தீர்மானம் : முடங்கியுள்ள வங்கிச் சேவைகள் | Bank Of Ceylon Employees Engaged In Protest Today

எட்டப்பட்ட ஒப்பந்தங்களை செயற்படுத்துமாறு நாங்கள் அரசாங்கத்தை கட்டாயப்படுத்துகிறோம். இது கவலையளிக்கும் விடயமாக இருந்தாலும், தொழிற்சங்க நடவடிக்கையை தொடங்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.

இதுபோன்ற பல தொழிற்சங்க நடவடிக்கைகளை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளோம். அரசாங்கம் தீர்வுகளை வழங்கவில்லை என்றால், அடுத்த வாரம் முதல் ஒரு நாள் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்." என தெரிவித்தார்.

துமிந்த திசாநாயக்கவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

துமிந்த திசாநாயக்கவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, Neuilly-sur-Marne, France

31 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, London, United Kingdom

28 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

29 May, 2014
மரண அறிவித்தல்

கட்டுவன், கொழும்பு, London, United Kingdom

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், திருகோணமலை

28 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வண்ணார்பண்ணை, கனடா, Canada

30 May, 2020
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015