மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்தார் பசில்
Basil Rajapaksa
Sri Lanka
Sri Lanka Podujana Peramuna
By Sumithiran
9 மாதங்கள் முன்
பொதுஜன பெரமுனவின் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கலந்துரையாடலுக்காக அழைத்துள்ளார் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச.
இதன் முதலாவது கூட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக மஹர தேர்தல் தொகுதியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய பசில் ராஜபக்ச அரசாங்கத்தில் ஒருபோதும் எந்தவொரு பதவியையும் பெறப்போவதில்லையெனவும் தனது அரசியல் பயணம் தொடரும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்
பாகிஸ்தான் - இலங்கை, போராட்டங்களின் பின்னணி!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்