தற்கொலைதாரி சஹ்ரானின் பள்ளிவாசலை மீள ஒப்படைக்கக் கோரும் மக்கள் - மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை!

Sri Lanka Bomb Blast Batticaloa Sri Lanka Easter Attack Sri Lanka
By Kalaimathy Feb 06, 2023 07:30 AM GMT
Report

காத்தாங்குடி நகரில் முஸ்லிம் மக்களால் கடையடைப்பு போராட்டமும் கருத்தால் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த கதவடைப்பு போராட்டம் இன்றைய தினம் காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நாட்டையே உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரான் கைவசம் இருந்த பள்ளிவாசல் விவகாரம் காரணமாக இந்த கடை அடைப்பும் கருத்தால் போராட்டமும் முன்னெடுக்கப்படடுக்கென்டிருகின்றது.


ஈஸ்டர் தாக்குதல் காரணமாக 300க்கும் மேற்பட்ட அப்பாவி சிறுவர்கள் பெரியோர்கள் முதல் உயிரிழந்த நிலையில் சஹ்ரானால் பராமரிக்கப்பட்டு வந்த பள்ளிவாசலானது பயங்கரவாத தடுப்பு பிரிவினால் கையகப்படுத்தப்பட்டதையடுத்து, அந்தப் பள்ளிவாசலை மீள வழங்க கோரியே காத்தான்குடி முஸ்லிம் மக்களால் இந்த கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் அந்த பள்ளிவாசல் காத்தாங்குடி மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருந்தது. அத்துடன் சஹ்ரான் தங்களது காத்தான்குடி நகருக்கு ஒரு அவமானம் என்றும் அந்தப் பள்ளிவாசலை உடைத்து தரைமட்டமாக்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

கடையடைப்புப் போராட்டம்

தற்கொலைதாரி சஹ்ரானின் பள்ளிவாசலை மீள ஒப்படைக்கக் கோரும் மக்கள் - மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை! | Batticalo Kattankudy Muslims Protest Easter Attack

ஆனால் இன்றைய தினம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கையகப்படுத்தப்பட்ட குறித்த பள்ளிவாசலினை விடுவிக்க கோரி கடையடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் குறித்த பள்ளிவாசல் தொடர்பில், காத்தாங்குடியில் உள்ள முஸ்லிம் சமூகத்தினர் எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்த போதிலும் இன்று குறித்த பள்ளிவாசலினை விடுவிக்குமாறு கூறுவது ஏனைய மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பள்ளிவாசல் நிர்வாகத்தினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர்களுக்கான விசாரணைகள் இடம்பெற்று நீதிமன்ற நடவடிக்கைகள் பூர்த்தி அடையாத நிலையிலும் பள்ளிவாசலினை விடுவிக்க கோருவது சட்டத்துக்கு முரணான விடயம் என தெரிவிக்கப்படுகின்றது.

மீண்டும் அச்ச நிலை

தற்கொலைதாரி சஹ்ரானின் பள்ளிவாசலை மீள ஒப்படைக்கக் கோரும் மக்கள் - மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை! | Batticalo Kattankudy Muslims Protest Easter Attack

முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன கிறிஸ்தவ மக்களிடம் மன்னிப்பு கோரியிருக்கின்ற நிலையிலும் காத்தாங்குடி மக்கள், பள்ளிவாசலை விடுவிக்க கோரி கடை அடைப்பு நடத்துவது என்பது கவலைக்குரிய விடயமாகவே பார்க்கப்படுகின்றது.

தற்போது தேர்தல் மேடைகளிலும் கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் தலைநகரம் என்றும் கிழக்கிஸ்தானை நோக்கிய ஒரு சிந்தனை இருப்பதாகவும் தெரிவித்து வருகின்ற நிலையில் இன்றைய இந்த கடையடைப்பு போராட்டம் தமிழ் மக்களிடையே ஒரு பாரியத்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


GalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015