தற்கொலைதாரி சஹ்ரானின் பள்ளிவாசலை மீள ஒப்படைக்கக் கோரும் மக்கள் - மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை!

Sri Lanka Bomb Blast Batticaloa Sri Lanka Easter Attack Sri Lanka
By Kalaimathy Feb 06, 2023 07:30 AM GMT
Report

காத்தாங்குடி நகரில் முஸ்லிம் மக்களால் கடையடைப்பு போராட்டமும் கருத்தால் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த கதவடைப்பு போராட்டம் இன்றைய தினம் காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை நாட்டையே உலுக்கிய ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரான் கைவசம் இருந்த பள்ளிவாசல் விவகாரம் காரணமாக இந்த கடை அடைப்பும் கருத்தால் போராட்டமும் முன்னெடுக்கப்படடுக்கென்டிருகின்றது.


ஈஸ்டர் தாக்குதல் காரணமாக 300க்கும் மேற்பட்ட அப்பாவி சிறுவர்கள் பெரியோர்கள் முதல் உயிரிழந்த நிலையில் சஹ்ரானால் பராமரிக்கப்பட்டு வந்த பள்ளிவாசலானது பயங்கரவாத தடுப்பு பிரிவினால் கையகப்படுத்தப்பட்டதையடுத்து, அந்தப் பள்ளிவாசலை மீள வழங்க கோரியே காத்தான்குடி முஸ்லிம் மக்களால் இந்த கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் அந்த பள்ளிவாசல் காத்தாங்குடி மக்கள் மத்தியில் பேசு பொருளாக இருந்தது. அத்துடன் சஹ்ரான் தங்களது காத்தான்குடி நகருக்கு ஒரு அவமானம் என்றும் அந்தப் பள்ளிவாசலை உடைத்து தரைமட்டமாக்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

கடையடைப்புப் போராட்டம்

தற்கொலைதாரி சஹ்ரானின் பள்ளிவாசலை மீள ஒப்படைக்கக் கோரும் மக்கள் - மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை! | Batticalo Kattankudy Muslims Protest Easter Attack

ஆனால் இன்றைய தினம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கையகப்படுத்தப்பட்ட குறித்த பள்ளிவாசலினை விடுவிக்க கோரி கடையடைப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் குறித்த பள்ளிவாசல் தொடர்பில், காத்தாங்குடியில் உள்ள முஸ்லிம் சமூகத்தினர் எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்த போதிலும் இன்று குறித்த பள்ளிவாசலினை விடுவிக்குமாறு கூறுவது ஏனைய மக்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பள்ளிவாசல் நிர்வாகத்தினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர்களுக்கான விசாரணைகள் இடம்பெற்று நீதிமன்ற நடவடிக்கைகள் பூர்த்தி அடையாத நிலையிலும் பள்ளிவாசலினை விடுவிக்க கோருவது சட்டத்துக்கு முரணான விடயம் என தெரிவிக்கப்படுகின்றது.

மீண்டும் அச்ச நிலை

தற்கொலைதாரி சஹ்ரானின் பள்ளிவாசலை மீள ஒப்படைக்கக் கோரும் மக்கள் - மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை! | Batticalo Kattankudy Muslims Protest Easter Attack

முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன கிறிஸ்தவ மக்களிடம் மன்னிப்பு கோரியிருக்கின்ற நிலையிலும் காத்தாங்குடி மக்கள், பள்ளிவாசலை விடுவிக்க கோரி கடை அடைப்பு நடத்துவது என்பது கவலைக்குரிய விடயமாகவே பார்க்கப்படுகின்றது.

தற்போது தேர்தல் மேடைகளிலும் கிழக்கு மாகாணம் முஸ்லிம்களின் தலைநகரம் என்றும் கிழக்கிஸ்தானை நோக்கிய ஒரு சிந்தனை இருப்பதாகவும் தெரிவித்து வருகின்ற நிலையில் இன்றைய இந்த கடையடைப்பு போராட்டம் தமிழ் மக்களிடையே ஒரு பாரியத்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டகச்சி, பேர்ண், Switzerland, பரிஸ், France

11 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், உரும்பிராய்

28 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Hannover, Germany

30 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024