இலங்கை அரசு ஆதரவு வழங்காவிடின் பாரிய பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்-ஐ.நா விவகாரம் தொடர்பில் எச்சரிக்கை!

batticalo press meet sri Lanka united nation EPRLF
By Kalaimathy Sep 16, 2021 05:16 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

இலங்கையில் இனரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை செயற்படும் பட்சத்தில் அதற்காக இலங்கை அரசு ஆதரவு வழங்காவிடின் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.

இன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் தெரிவிக்கையில்,

கடந்த வாரம் சிறைச்சாலையில் நடைபெற்ற சம்பவத்தில் ஈடுபட்ட இராஜாங்க அமைச்சர் அந்த பதவியில் இருந்து இராஜினாமா பண்ணியது மட்டும் அல்லாமல் சட்டரீதியாக நீதிக்கு முரணான செயற்பாடாகும். இந்த விடயம் தொடர்பாக ஏனைய கட்சிக்காரர்களோ அல்லது இலங்கையில் உள்ள ஒரு சாதாரன பிரஜையோ சம்மந்தபட்டிருந்தால் இந்த அரசு நீதிக்கு முன் நிறுத்தியிருக்கும்.

இதனடிப்படையில் இந்த அமைச்சர் கைது செய்யப்பட்டு விசாரணைப்படுத்தப்பட்டு நீதிக்கு முன்நிறுத்தப்பட வேண்டும். அப்படி நிறுத்தினால் தான் இலங்கை அரசு சட்டம் என்கிற இறமையை  அமுல்படுத்துகின்றது என்பதற்கு சமனாகும். அப்படி இல்லாத பட்சத்தில் நீதி ஒரு பக்கசார்பாக செயற்படுகின்றதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருக்கின்றது. ஆகவே இராஜங்க அமைச்சர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

சர்வதேச ரீதியான மனித உரிமை அமைப்புக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவை இலங்கை தொடர்பான விடயத்தில் கடந்த வாரம் ஒரு தெளிவான அறிக்கையை விடுத்திருந்தது. இதில் தமிழ் மக்களை பொறுத்தவரையில் இனரீதியாக தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார்கள் என்ற செய்தியை சர்வதேசத்துக்கு அறிக்கையூடாகவும் கடந்தகாலத்தில் முன்வைத்து இருந்தனர். சர்வதேச ரீதியான மனித உரிமை அமைப்புக்கள் கடந்த காலத்தில் சிறப்பாக செயற்பட்டு இருக்கின்றது.

இலங்கையில் பயங்கரவாதத்தாலும் மனித உரிமை மீறலாலும் பாதிக்கப்பட்ட பல மனிதர்கள் புலம்பெயர்ந்த வேளையில் 25 நாடுகள் தமிழர்களுக்கு புகழிடம் கொடுத்தது. சர்வதேசத்தின் மனித உரிமை ஆணையகத்திற்கான வெற்றி செயற்பாடாகும். தமிழர்களை பெறுத்தவரையில் இலங்கையில் இனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை அரசியவாதிகளும் சமூக ஆர்வலர்களும் அறிக்கை மூலமாக ஐ.நாவில் தெரிவித்துள்ளனர்.

அது தொடர்பாக ஒரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது தான் அனைவரினதும் கோரிக்கையாக உள்ளது. இதற்கு இலங்கை அரசு ஆதரவு அளிக்காதபட்சத்தில் பாரிய பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை

22 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, Penang, Malaysia, Toronto, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, Hattingen, Germany

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023