எனது மகனை அடித்துக் கொன்றுவிட்டு பஞ்சமாபாதகன் நின்மதியாய் இருக்கின்றான்- கதறும் தாய்!

murder police court batticalo viyalenthiran
By Kalaimathy Nov 29, 2021 08:22 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

எனது மகனை அடித்துக் கொன்றுவிட்டு பஞ்சமாபாதகன் நின்மதியாய் இருக்கின்றான் என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாப்பு உத்தியோகத்தரால் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் தந்தை தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி ரிஸ்வான் முன்னிலையில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது பாலசுந்தரத்தின் தந்தை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டு வாசல் முன்பாக அவரது மெய்ப்பாதுகாவலர் எனர் மகனைத் தாக்கிப் படுகொலை செய்ததுமல்லாமல் பஞ்சமா பாதகன் சந்தோஷமாக திரிகின்றான் என்று பாலசுந்தரத்தின் தாயார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் மூன்றாம் திகதி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் வீட்டுக்கு முன்பாக அவரது மெய்ப்பாதுகாவலரால் பாலசுந்தரம் என்பவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே இவர்களது கள்ள வேலைகள் எனது மகனுக்கு தெரிந்திருக்கின்ற காரணத்தினால் தான் 15 பேரை வைத்து அடித்தும் வெடி வைத்தும் கொன்றுள்ளனர் என சந்தேகம் எழுந்துள்ளது.

ஒரு இராஜாங்க அமைச்சரின் வீட்டில் உள்ள சிசிடிவி கமராக்கள் வேலை செய்யாததற்கான காரணம் என்ன? அல்லது அவரது வீதியிலுள்ள மற்றய கமராக்கள் வேலை செய்யாததற்கான காரணம் என்ன? எனவும் கேள்வியெழுப்பியதோடு, திட்டம் போட்டு அடித்தும் வெடி வைத்தும் கொலை செய்துள்ளனர் என்பது தான் உண்மையாய் இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளனர்.

நாங்களும் மாதக்கணக்கில் நீதிமன்றத்தில் அலைந்து திரிகின்றோம். எமது கண்ணீருக்கான பதில் கடவுள் நிச்சயம் தருவான் என அவர் மேலும் தெரிவிததுள்ளார். குறித்த வழக்கு விசாரனை டிசம்பர் மாதம் 13ம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024