2025 ஐபிஎல் மெகா ஏலம்: வீரர்களை தக்கவைப்பது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!

Cricket TATA IPL Board of Control for Cricket in India IPL 2024
By Shadhu Shanker Apr 10, 2024 12:14 PM GMT
Report

ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், வீரர்களை தக்கவைத்துக்கொள்வது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

நவம்பர் - டிசம்பர் மாதங்களில் ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் நடைபெறவுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 17வது பதிப்பு இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2025 சீசனுக்கான மெகா ஏலத்தை இந்த ஆண்டு இறுதியில் நடத்த உள்ளது.

இந்நிலையில் , வீரர்களை தக்கவைத்துக்கொள்வது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஐபிஎல் தரவரிசை பட்டியலில் திடீர் மாற்றம்: முதலிடத்தில் எந்த அணி தெரியுமா..!

ஐபிஎல் தரவரிசை பட்டியலில் திடீர் மாற்றம்: முதலிடத்தில் எந்த அணி தெரியுமா..!

மெகா ஏலம்

இதனால், பிசிசிஐ தக்கவைக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ஆலோசனைகளைக் கேட்க அனைத்து 10 அணிகளின் உரிமையாளர்களையும் ஒரு கூட்டத்திற்கு அழைத்ததாக கூறப்படுகிறது.

2025 ஐபிஎல் மெகா ஏலம்: வீரர்களை தக்கவைப்பது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்! | Bcci Discuss Player Retention Ipl2025 Mega Auction

அதன்படி பிசிசிஐ அடுத்த வாரம் அகமதாபாத்தில் ஒரு கூட்டத்தை நடத்தவுள்ளது.

ஐபிஎல் தொடரை பொறுத்தவரை வீரர்களை தக்கவைப்பது ஒரு முக்கியமானதாகும். எனவே, சில உரிமையாளர்கள் ஏலத்திற்கு முன் சுமார் எட்டு வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கு ஆதரவாக உள்ளனர்.

அணியின் நன்மைக்காக குழுவின் பெரும்பகுதியை தக்கவைத்துக்கொள்ள இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கான முக்கிய தகவல்: இன்றைய தங்க நிலவரம்

தங்கம் வாங்க காத்திருப்போருக்கான முக்கிய தகவல்: இன்றைய தங்க நிலவரம்

பிசிசிஐயின் கூட்டம்

கடந்த மெகா ஏலத்தில், நான்கு வீரர்களை மட்டுமே உரிமையாளர்கள் தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர் மற்றும் ஒரு வீரரை போட்டிக்கான உரிமை (ஆர்டிஎம்) அட்டையைப் பயன்படுத்தி திரும்ப வாங்க முடியும்.

2025 ஐபிஎல் மெகா ஏலம்: வீரர்களை தக்கவைப்பது தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்! | Bcci Discuss Player Retention Ipl2025 Mega Auction

அதில் அதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்களையும் மொத்தம் ஐந்து வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். தற்போது 8 வீரர்களை தக்கவைத்துக்கொள்வதற்காகவே பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

உரிமையாளர்கள் தங்கள் அணிகளை மீண்டும் கட்டியெழுப்ப விரும்புவதால், பெரிய அளவிலான வீரர்களைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.

அதனால் சில எதிர்ப்புகளும் காணப்படும். ஏப்ரல் 16-ம் திகதி நடைபெறும் கூட்டம் இந்த பேச்சு வார்த்தையே சுற்றியே நடைபெறும் என கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021