நாடளாவிய ரீதியில் தடைப்பட்ட மின்சாரம் : இலங்கை மின்சார சபை பொறுப்பேற்க வேண்டுமென தயாசிறி வலியுறுத்து!

Government Of Sri Lanka Ceylon Electricity Board Public Utilities Commission of Sri Lanka Dayasiri Jayasekara
By Eunice Ruth Dec 12, 2023 04:07 PM GMT
Report

இலங்கையில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட மின் தடை காரணமாக சுமார் 200 கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு இலங்கை மின்சார சபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அமைச்சர் பொறுப்பேற்க வேண்டுமென இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டிருந்தது.

மின் தடையால் ஏற்பட்ட நஷ்டம்

இதனால் ஆயிரத்து 505 மில்லியன் ரூபா நஷ்டத்தை அரசாங்கம் எதிர்நோக்கியிருந்தது.

நாடளாவிய ரீதியில் தடைப்பட்ட மின்சாரம் : இலங்கை மின்சார சபை பொறுப்பேற்க வேண்டுமென தயாசிறி வலியுறுத்து! | Blackout In Sri Lanka Ceylon Electricty Board

வீட்டுக் காவலில் வைக்கப்படவுள்ள சந்தேக நபர்கள் : இடப்பற்றாக்குறைக்கு தீர்வு காண நடவடிக்கை!

வீட்டுக் காவலில் வைக்கப்படவுள்ள சந்தேக நபர்கள் : இடப்பற்றாக்குறைக்கு தீர்வு காண நடவடிக்கை!

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் சிறிலங்கா பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு பேச்சுக்களை முன்னெடுத்திருந்தது.

இதனடிப்படையில், குறித்த மின்சார தடைக்கு இலங்கை மின்சார சபையே காரணமென தெரிவிக்கப்பட்டது.

பரிந்துரைகள்

இதையடுத்து, வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் 7 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

நாடளாவிய ரீதியில் தடைப்பட்ட மின்சாரம் : இலங்கை மின்சார சபை பொறுப்பேற்க வேண்டுமென தயாசிறி வலியுறுத்து! | Blackout In Sri Lanka Ceylon Electricty Board

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அஹ்னாப் ஜெஸீம் வழக்கிலிருந்து விடுதலை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அஹ்னாப் ஜெஸீம் வழக்கிலிருந்து விடுதலை!

எனினும், குறித்த பரிந்துரைகள் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

குறித்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றதை போன்ற மின்சார தடை நாட்டில் ஏற்பட்டிருக்காது.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பொறுப்பு

குறித்த சம்பவம் தொடர்பில் தற்போதைய சிறிலங்கா பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டும்.

நாடளாவிய ரீதியில் தடைப்பட்ட மின்சாரம் : இலங்கை மின்சார சபை பொறுப்பேற்க வேண்டுமென தயாசிறி வலியுறுத்து! | Blackout In Sri Lanka Ceylon Electricty Board

விவசாயிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்: இடைநிறுத்தப்படவுள்ள வரித்திட்டம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்: இடைநிறுத்தப்படவுள்ள வரித்திட்டம்

மக்கள் நலன் கருதி செயல்பட வேண்டிய சிறிலங்கா பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, தற்போது சுயநலமாக செயல்படுகிறது.

இந்த ஆணைக்குழு மின் கட்டண அதிகரிப்பு மற்றும் குறைப்பு ஆகிய நடவடிக்கைகளில் சுயாதீனமாக செயல்படுவதை போன்று குறித்த மின் தடை தொடர்பிலும் சுயாதீனமாக செயல்பட வேண்டுமென நான் கோருகிறேன்” என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!        
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

South Harrow, United Kingdom, Woodstock, United Kingdom

29 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024