உடலில் பச்சை குத்திக்கொள்வதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன தெரியுமா!
இன்றைய கால இளைஞர்களிடையே, உடலில் பச்சை குத்திக் கொள்ளும் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
பச்சை குத்திக்கொள்வது (tattoo) உங்கள் தோலில் நிரந்தரமாக இருக்கும்.
ஆனால், ஒரு நபர் எவ்வளவு அதிகமாக மை பூசப்படுகிறாரோ, அந்த அளவுக்கு அவர் ஒரு குறிப்பிட்ட வகை இரத்த புற்றுநோயை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது என சமீபத்தில் ஒரு புதிய ஆராய்ச்சி கூறுகிறது.
இரத்த புற்றுநோய்
உடலில் பச்சை குத்திக்கொள்வதால், லிம்போமா (lymphoma) என்ற இரத்தப் புற்றுநோய் உருவாகும் அபாயம் 21 சதவீதம் வரை இருப்பதாக சுவீடன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லிம்போமா இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 2,938 பேர் உட்பட மொத்தம் 11,905 பேர் ஆய்வு செய்யப்பட்டனர்.
பச்சை குத்தாதவர்களுடன் ஒப்பிடும்போது, புற்றுநோய் செல்கள் வேகமாக வளரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.இது குறித்து மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை !](https://cdn.ibcstack.com/article/4a541f45-4b6b-46cc-8bfc-da43b80fd749/24-6682dbaba3ee0-md.webp)
இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை ! 2 நாட்கள் முன்
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-sm.webp)