யாழ் கடற்கரையில் கரை ஒதுங்கும் மனித உடல்கள்! (புகைப்படங்கள்)
Jaffna
Beach
Bodies
By MKkamshan
யாழ்ப்பாணம் கடற்கரை பகுதிகளில் உடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன காவல்துறை தெரிவித்துள்ளது.
இன்று காலை வல்வெட்டித்துறை மணல்காடு பகுதிகளில் இரு உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன.
இவ்வாறு கரை ஒதுங்கியுள்ள இரண்டும் உடல்களும் ஆண்களுடையதாக உள்ளபோதும் அடையாளம் காண முடியாத நிலமையில் உள்ளது.
இதன் காரணமாக இலங்கை இந்திய மீனவர்கள் யாரும் காணாமல் போனார்களா என ஆராயப்படுகின்றது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி