சிரியா இராணுவ தலைமையகம் மீது குண்டுவீச்சு தாக்குதல்

Israel Syria World
By Shalini Balachandran Jul 16, 2025 09:27 PM GMT
Report

சிரியாவின் இராணுவ தலைமையகம் மீது குண்டு வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாஷர் அல் ஆசாத்தின் ஆட்சி முஸ்லிம் கிளர்ச்சியாளர்களால் கவிழ்க்கப்பட்டது.

இதையடுத்து, அல் ஆசாத் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றதுடன் அதன்பிறகு ஹயத் தஹிர் அல் ஷியாம் சிரியாவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிரகீத் எக்னலிகொட விவகாரம்: சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ள ஷானி அபேசேகர!

பிரகீத் எக்னலிகொட விவகாரம்: சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ள ஷானி அபேசேகர!

எதிராக கிளர்ச்சி

இதனை விரும்பாத முன்னாள் ஜனாதிபதி அல் ஆசாத்தின் ஆதரவாளர்கள் சிரியா அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, சிரியா அரசு படைகள், அரசு ஆதரவு குழுக்கள், இஸ்ரேல் எதிர்ப்பு பயங்கரவாதிகள் மற்றும் துரூஸ் இன மக்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்வேய்தா மாகாணத்தில் தங்களின் செல்வாக்கை விரிவுபடுத்த முயன்று வருகின்றனர்.

சிரியா இராணுவ தலைமையகம் மீது குண்டுவீச்சு தாக்குதல் | Bombing Of Syrian Military Headquarters

அத்தோடு, துரூஸ் இன மக்கள் இஸ்ரேல் நாட்டு அரசுடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளனர் எனவே, துரூஸ் இன மக்களை பாதுகாக்கும் விதமாக இஸ்ரேல் இராணுவம் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது.

துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக, ஸ்வேய்தா மாகாணத்தில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வருகின்றது அந்த வகையில், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இராணுவ தலைமையகம் மீது இஸ்ரேல், குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தியுள்ளது.

பாம்புகளை விவசாயம் செய்யும் விசித்திர நாடு: எது தெரியுமா !

பாம்புகளை விவசாயம் செய்யும் விசித்திர நாடு: எது தெரியுமா !

வான் தாக்குதல்கள் 

சிரியாவின் தகவல் அமைச்சர் ஹம்சா அல்-முஸ்தபா இது தொடர்பில் தெரிவிக்கையில், “ஸ்வேய்தா மாகாணத்தில் நடைபெற்ற இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் ஒரு வெற்றி அல்ல.

மாறாக இஸ்ரேல் அரசாங்கம் உள்நாட்டு பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பவே இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

சிரியா இராணுவ தலைமையகம் மீது குண்டுவீச்சு தாக்குதல் | Bombing Of Syrian Military Headquarters

ஸ்வேய்தா மாகாண மக்கள் இந்த நாட்டின் ஒரு தூண்களாவர் அத்தோடு அவர்களும் எங்களின் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான்” என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் சிரியாவில் நடத்தி வரும் தாக்குதலில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 200 மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் விமானத்தை கடத்திய மர்ம நபரால் பரபரப்பு

கனடாவில் விமானத்தை கடத்திய மர்ம நபரால் பரபரப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      

ReeCha
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024