இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்ட பிரித்தானிய பெண்ணின் கடவுச்சீட்டு: வெளிவரும் பின்னணி

Sri Lanka Police London United Kingdom SL Protest Sri Lankan political crisis
By pavan Aug 05, 2022 05:24 AM GMT
Report

இலங்கையில் இடம்பெற்ற போராட்ட காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பிரித்தானிய பெண்ணின் கடவுச்சீட்டை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

கொழும்பில் இடம்பெற்ற போராட்டங்கள் குறித்து சமூக ஊடகங்களில் குறித்த பிரித்தானிய பெண் குரல் கொடுத்துள்ளார் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது, இதனால் அவரது கடவுச்சீட்டை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

ஸ்காட்லாந்தின் செயின்ட் ஆண்ட்ரூஸைச் சேர்ந்த 34 வயதான கெய்லீ ஃப்ரேசர் (Kayleigh Fraser) கடந்த செவ்வாய்க்கிழமை (02) அவரது வீட்டு வாசலுக்கு ஆறு குடிவரவு அதிகாரிகள் வந்து விசா நிபந்தனைகளை மீறியதாகக் கூறி தனது கடவுச்சீட்டை பறிமுதல் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து ஃப்ரேசர் வெளியிட்ட காணொளி 

அதிகாரிகள், தனது கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு கேட்டதாகவும், இல்லையெனில் தன்னை கைது செய்வதாக எச்சரித்ததாகவும், அவரது ஆவணங்கள் திருப்பி கொடுப்பதற்கு முன் விசாரணைக்காக 7 நாட்கள் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.

அத்துடன், இந்த சம்பவத்திற்கு முதல் நாள் , தனக்கு கடவுச்சீட்டை வழங்கிய நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு ஊழியரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அதில், அதிகாரிகள் தன்னை விசாரித்து வருவதால், உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

மோதல் குறித்து ஃப்ரேசர் 

இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்ட பிரித்தானிய பெண்ணின் கடவுச்சீட்டு: வெளிவரும் பின்னணி | British Scotish Woman Arrested Passport Protests

குடிவரவு அதிகாரிகளுடனான தனது மோதலைப் பற்றி செய்தி நிறுவனத்திடம் பேசிய ஃப்ரேசர், “அவர்கள் என்னை தெருவில் வைத்து என் வீட்டிற்கு வெளியே சுமார் 40 நிமிடங்கள் இருந்தனர், ஆனால் நான் என்ன தவறு செய்தேன் என்று அவர்களால் சொல்ல முடியவில்லை.

எனது விசாவின் விதிமுறைகளை நான் மீறினேன் என்று அவர்கள் தொடர்ந்து கூறினர், ஆனால் அவர்கள் இறுதியாக எனது கடவுச்சீட்டை பிடிக்கும் வரை நான் என்ன விசாவில் இருக்கிறேன் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. நான் பாதுகாப்பாக உணரவில்லை" என்று கூறியுள்ளார்

உதவிய வழக்கறிஞர்

மேலும், அவர்களில் இருவர் தனது கடவுச்சீட்டைப் பெறுவதற்காக தனது வீட்டிற்குள் நுழைய முயன்றதாகக் கூறியதை அடுத்து, அதிகாரிகளுடனான தனது உரையாடலை ஃப்ரேசர் காணொளி பதிவு செய்தார்.

இந்த காணொளியை தனது சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிட்டதிலிருந்து, வினிவிதா அறக்கட்டளையின் பொதுச் செயலாளரான செயற்பாட்டாளர் வழக்கறிஞர் நாகாநந்த கொடிதுவக்கு தனது வழக்குக்கு உதவுவதற்காக தன்னுடன் தொடர்பில் இருப்பதாக பிரேசர் குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020