பாகிஸ்தான் பிடியில் இருந்து மீண்ட இந்திய பாதுகாப்பு படை வீரர்

Government Of India Pakistan India World
By Dilakshan May 14, 2025 01:21 PM GMT
Report

கடந்த மாதம் சர்வதேச எல்லையை தவறுதலாக தாண்டியதற்காக பாகிஸ்தான் படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர் பூர்ணம் குமார் ஷா விடுவிக்கப்பட்டுள்ளார்.

அட்டாரியில் உள்ள சோதனைச் சாவடியில் அவர் இன்று (14) இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்த ஒப்படைப்பு அமைதியாகவும் நிறுவப்பட்ட நெறிமுறைகளின்படியும் நடத்தப்பட்டதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கனடாவில் எழுந்த இனப்படுகொலை நினைவுச் சின்னத்திற்கு அநுர அரசு கடும் எதிர்ப்பு

கனடாவில் எழுந்த இனப்படுகொலை நினைவுச் சின்னத்திற்கு அநுர அரசு கடும் எதிர்ப்பு

அதிகரித்த பதற்றம்

பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பணியமர்த்தப்பட்ட 40 வயதான எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் குமார் ஷா, கடந்த மாதம் 23 ஆம் திகதி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு அடுத்த நாள், தற்செயலாக எல்லையைக் கடந்து சென்ற நிலையில், பாகிஸ்தான் ரேஞ்சர்களால் பிடித்து செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிடியில் இருந்து மீண்ட இந்திய பாதுகாப்பு படை வீரர் | Bsf Soldier Detained Pakistan Handed Over To India

பயங்கரவாதத் தாக்குதலால் எல்லையில் பதற்றம் அதிகரித்ததன் காரணமாக அவர் திரும்புவது தாமதமானதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் முதல் குஜராத் வரையிலான 3,323 கி.மீ நீளமுள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையை பாதுகாக்கும் பணியை பிஎஸ்எஃப் மேற்கொள்கிறது.

கனடா வெளியுறவு அமைச்சராக பதவியேற்ற தமிழ் பெண்

கனடா வெளியுறவு அமைச்சராக பதவியேற்ற தமிழ் பெண்

இந்தியாவின் கோரிக்கை

ரோந்துப் பணியின் போது பிஎஸ்எஃப் வீரர்கள் தவறுதலாக எல்லையைக் கடக்கும் சம்பவங்கள் பொதுவானவை, மேலும் அவை பொதுவாக கொடிக் கூட்டம் மூலம் தீர்க்கப்படுகின்றன.

பாகிஸ்தான் பிடியில் இருந்து மீண்ட இந்திய பாதுகாப்பு படை வீரர் | Bsf Soldier Detained Pakistan Handed Over To India 

எல்லையில் பதற்றம் காரணமாக, ஷாவை விடுவிப்பதற்காக இதுபோன்ற கூட்டத்திற்கான கோரிக்கைகளுக்கு பாகிஸ்தான் பதிலளிக்கவில்லை என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

40 வயதான குமார் ஷா, பிஎஸ்எஃப்-ல் 17 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார். அவர் மேற்கு வங்காளத்தின் ஹூக்ளியைச் சேர்ந்தவர்.

இவ்வாறானதொரு பின்னணியில், அவர் தற்போது இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் கர்ப்பிணி மனைவி ரஜனி உட்பட வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் நன்றிகளை தெரிவித்துள்ளனர். 

இந்திய பிரதமர் மோடி - ட்ரம்ப் இடையே வலுக்கும் மோதல்

இந்திய பிரதமர் மோடி - ட்ரம்ப் இடையே வலுக்கும் மோதல்

You May like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, Scarbrough, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, North Harrow, United Kingdom

26 Sep, 2025
மரண அறிவித்தல்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wuppertal, Germany

01 Oct, 2025
நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி கிழக்கு, Jaffna, கொழும்பு, Markham, Canada

04 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, பேர்ண், Switzerland

03 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சுவிஸ், Switzerland

04 Oct, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025