கலாவெவ பாலத்தில் 70 பயணிகளுடன் சிக்கிய பேருந்து!
Anuradhapura
Weather
Srilanka Bus
Rain
By Kanooshiya
அநுராதபுரம், கலாவெவ பாலத்தில் சுமார் 70 பயணிகளுடன் சிக்கியுள்ள பேருந்தில் வெள்ள நீர் நிரம்பியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அதன்படி, கடற்படையின் படகு மூலம் இதுவரை 6 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அநுராதபுரம் - புத்தளம் வீதியில் உள்ள கலாவெவ பாலத்தின் மேல் 70 பயணிகளுடன் ஒரு பேருந்து சிக்கியுள்ளது.
இந்த பேருந்து ஒன்றரை மணி நேரமாக அந்த இடத்தில் நிற்பதாகவும் போதியளவு மீட்பு குழுவினர் எவரும் வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 1 நாள் முன்
ஈழத் தமிழரின் அடையாளமாக பிரபாகரன் என்ற மந்திரப் பெயர்…
2 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்