கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்
srilanka
accident
police
colombo
fire
investigation
car
By S P Thas
கொழும்பு – காலி முகத்திடலில் அதிசொகுசு காரொன்று தீபற்றி எரிந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கார் நேற்றிரவு (29) 10.30 அளவில் தீப்பற்றியுள்ளதுடன், கார் முழுமையாகவே தீக்கிரையாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கொழும்பு தீயணைப்பு பிரிவினர், தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இதேவேளை, இந்த தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 1 மணி நேரம் முன்
தாயுமான தலைவன்…!
16 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்