வடக்கில் அடுத்தடுத்து புகையிரத விபத்து! கால்நடைகள் பலி
Death
Accident
Jaffna
By Vasanth
கிளிநொச்சி - முகமாலை பகுதியில் புகையிரத பாதையை கடக்க முயன்ற 5 ஆடுகள் பலியாகியுள்ளன.
இன்று 3 மணியளவில், கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த அதிவேக புகையிரதமே குறித்த ஆடுகளை மோதித்தள்ளியுள்ளது.
இதேவேளை ஆடுகள் விபத்துக்குள்ளான சிறிது நேரத்தில் எழுதுமட்டுவாழ் புகையிரத நிலையத்தில் புகையிரத கடவையில் நின்ற மாடு ஒன்றும் மோதுண்டு பலியாகியுள்ளது.
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 2 நாட்கள் முன்
போர்க்காலத்தின் தகவல் பரிமாற்ற ஊடகமாக விளங்கிய வானொலி
2 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி