கொலை செய்தாலும் மக்களுக்காக கதைப்பதை அடியாட்களால் தடுக்க முடியாது : சந்திம வீரக்கொடி கண்டனம்

Parliament of Sri Lanka Chandima Weerakkody Sarath Weerasekara
By Beulah Oct 06, 2023 03:29 PM GMT
Report

 நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலைமையில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் இராணுவத்தின் ஆட்குறைப்பு தொடர்பாக தாம் கருத்து வெளியிட்ட போது, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் இராணுவத் தளபதி ஜெப்ரினன், ஜெனரல் விக்கும் லியனகே ஆகியோர் தம்மை அச்சுறுத்தும் வகையில் எதிர்வினையாற்றியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

இன்று(06) நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

கனடாவில் தமிழ் அழகியாக மகுடம் சூட்டப்பட்ட​​ மலையகப் பெண்! (படங்கள்)

கனடாவில் தமிழ் அழகியாக மகுடம் சூட்டப்பட்ட​​ மலையகப் பெண்! (படங்கள்)

கருத்து தெரிவிக்க மறுப்பு

“நாடாளுமன்றத்தில் என்னால், இராணுவ உயர் அதிகாரிகளின் வாகன பயன்பாடு தொடர்பாக நான் வெளியிட்ட கருத்து குறித்து நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வை குழுவின் கூட்டத்தில் பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோரால் எனக்கு எதிராக அச்சுறுத்தும் வகையிலான எதிர்வினை ஆற்றப்பட்டது.

கொலை செய்தாலும் மக்களுக்காக கதைப்பதை அடியாட்களால் தடுக்க முடியாது : சந்திம வீரக்கொடி கண்டனம் | Chandima Weerakkody Parliamentary Privilege

செயற்குழு கூட்டத்திலும், நாடாளுமன்றத்திலும் தாக்குதல் நடத்துவதற்கும் தயார் நிலையில் உள்ளது போன்றதான எதிர்வினையை பாதுகாப்பு செயலாளர் ஆற்றினார்.

முப்படையினரை குறைப்பது தொடர்பான யோசனை குறித்து நான் கருத்து வெளியிட்ட போது, சாதராண சிப்பாய்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு பதிலாக இராணுவத்தின் உயர்மட்டத்திலுள்ள தேவையற்ற செலவீனங்களை மட்டுப்படுத்துவதன் ஊடாக பாதுகாப்பு செலவீனங்களை குறைப்பதே பொருத்தமானது என நான் குறிப்பிட்டேன்.

அந்த தருணத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வை குழுவின் தலைவரால் எனக்கு கருத்து தெரிவிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டது.

பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரால் தொடர்ச்சியாக எனக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலேயே பதில் வழங்கப்பட்டது.

நாடாளுமன்ற சிறப்புரிமையின் பிராகாரம், நாடாளுமன்றத்திற்குள் நடைபெறும் சந்திப்புக்களில் கருத்து வெளியிடுவது தொடர்பாக எந்தவொரு நபருக்கும் அச்சுறுத்த முடியாது.

நாடாளுமன்ற சிறப்புரிமை மீறல்

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் தேசிய பாதுகாப்பு தொடர்பான மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர் என்ற வகையிலும் குழுவில் கருத்து வெளியிட்ட போது, வெளிநபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமையானது எனது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறுவதாகும்.

கொலை செய்தாலும் மக்களுக்காக கதைப்பதை அடியாட்களால் தடுக்க முடியாது : சந்திம வீரக்கொடி கண்டனம் | Chandima Weerakkody Parliamentary Privilege

இது தொடர்பாக ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

அதேபோன்று பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை பாதுகாக்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன். இது தொடர்பாக முறையிடுவதற்காக நான் கோரிய போது, செயற்குழுவின் தலைவர் சரத் வீரசேகர, அவ்வாறான முறைப்பாட்டை தாம் செய்ய முடியாது என குறிப்பிட்டார்.அதற்கு இடமளிக்க மாட்டேன் என கூறினார்.

இந்த விடயத்தை உடனடியாக நாடாளுமன்ற சிறப்புரிமை குழுவிற்கு கொண்டுவந்து, உச்ச நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை வழங்க வேண்டும். எமது அரசியலமைப்பில் அதற்கான இடம் உள்ளது.

அச்சுறுத்திய இராணுவ தளபதி அரசியல் பதவி நீடிப்பு பெற்றுக்கொண்டுள்ள ஒருவர். இவர்களுக்கு இவ்வாறு செயற்பட இடமளிக்க முடியாது. எமது பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.

கொலை செய்தாலும் மக்களுக்காக கதைப்பதை தடுப்பதற்கு இந்த அடியாட்களால் முடியாது என்பதை நான் தெளிவுபடுத்துகின்றேன். அவர் ஒரு அரச ஊழியர் அல்ல. அவர் ஒரு அரசியல் அடியாளாகவே பதவிக்கு வந்தார்.” என்றார்.

ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகிவிடும் : புடினின் கணிப்பு..!

ஒரு வாரத்தில் உக்ரைன் நிராயுதபாணியாகிவிடும் : புடினின் கணிப்பு..!

ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024