சிறிலங்காவிலிருந்து இந்தியாவை நோக்கி சீனா இரகசியத் திட்டமா? (காணொளி)
India
Jaffna
People
Chine
SriLanka
By Chanakyan
வட மாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த சீன தூதுவர் குய் சென் ஹாங் நேற்றைய தினம் இலங்கை கடற்பரப்பிற்குள், இந்தியாவுக்கு அண்மையாக, அமைந்துள்ள இராமர் பாலத்தின் மணல் திட்டுக்களை பார்வையிட்டுள்ளார்.
மன்னார் வழியாக, சிறிலங்கா கடற்படைக்குச் சொந்தமான விரைவு படகின் மூலம், இராமர் பாலத்தின் மூன்றாவது மணல் திட்டை பார்வையிட்டுள்ளனர்.
சிறிலங்கா கடற்படை முகாமிலிருந்து புறப்பட்டவர்கள் சுமார் ஒரு மணிநேரம் பயணித்து, 17 கடல் மைல் தொலைவிலுள்ள இராமர் பாலத்தின் மணற்திட்டை சீன தூதுவர் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 4 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி