இந்தியாவை அதிருப்திக்கு உள்ளாக்கிய சீன உளவுக் கப்பல் விவகாரம்: தற்போதைய நிலைப்பாடு

Sri Lanka Chinese Embassy in Sri Lanka China India
By pavan Sep 19, 2023 04:14 AM GMT
Report

 சீன உளவுக் கப்பலான ஷி யான் 6 ஐ கொழும்பில் நிறுத்துவதற்கு இலங்கை அனுமதித்துள்ளதா என்ற குழப்பத்தின் மத்தியில், அது தற்போது மலாக்கா நீரிணைக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஷி யான் 6 கப்பலுக்கு கொழும்பு துறைமுகத்தில் கப்பல்துறைக்கு செல்ல இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்ததாக தகவல்கள் வெளியாகின.

எவ்வாறாயினும், இந்த கோரிக்கை இன்னும் பரிசீலனையில் இருப்பதாகவும், அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்றும் இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

சர்வதேசத்தை ஏமாற்றும் சிறிலங்கா: நம்பிக்கையை இழக்கும் தமிழ் மக்கள்! செல்வம் எம்.பி சுட்டிக்காட்டு

சர்வதேசத்தை ஏமாற்றும் சிறிலங்கா: நம்பிக்கையை இழக்கும் தமிழ் மக்கள்! செல்வம் எம்.பி சுட்டிக்காட்டு

80 நாள் ஆய்வுப் பணி

"நேற்று மாலை வரை ஷி யான் 6 க்கு அமைச்சு அனுமதி வழங்கவில்லை" என்று இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா விக்ரமசிங்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவை அதிருப்திக்கு உள்ளாக்கிய சீன உளவுக் கப்பல் விவகாரம்: தற்போதைய நிலைப்பாடு | Chinese Spy Vessel Ship Comming Route Colombo

ஆய்வுக்கான திகதிகள் மற்றும் பிரதேசங்கள் இன்னும் தெரிவு செய்யப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இலங்கையின் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து இந்த உளவுக்கப்பல் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

கணவரால் கைவிடப்பட்ட இரண்டு பெண் குழந்தைகளின் தாய்

கணவரால் கைவிடப்பட்ட இரண்டு பெண் குழந்தைகளின் தாய்

இந்தியா கவலை 

"ஷி யான் 6" 80 நாள் ஆய்வுப் பணியில் ஈடுபடள்ளது, இதன் போது அது இலங்கை கடற்படையின் ஒத்துழைப்புடன் தீவுகளைச் சுற்றியுள்ள கடல் பகுதியில் கூட்டு ஆய்வுகளை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல் வருகையானது இந்தியாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை அதிருப்திக்கு உள்ளாக்கிய சீன உளவுக் கப்பல் விவகாரம்: தற்போதைய நிலைப்பாடு | Chinese Spy Vessel Ship Comming Route Colombo

ஒரு மாதத்திற்கு முன்பு, மற்றொரு சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் போர்க்கப்பலான ஹை யாங் 24 ஹாவ் இரண்டு நாள் பயணமாக கொழும்பில் நிறுத்தப்பட்டது.

அதேவேளை, கடந்த ஆண்டு சீனாவின் மற்றொரு உளவுக் கப்பலான யுவான் வாங் 5 இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்தபோது இந்தியா தனது கவலையை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021