மத்திய வங்கி தடை விதித்த பிரமிட் நிதித் திட்டம் குறித்த நீதிமன்றத்தின் உத்தரவு

Central Bank of Sri Lanka Sri Lankan Peoples Law and Order
By Dilakshan Mar 27, 2025 01:15 PM GMT
Report

வறுமை ஒழிப்புத் திட்டங்கள் என்ற போர்வையில் அரசாங்க நிதியை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பீகாயின் (Beecoin) எனப்படும் சட்டவிரோத பிரமிட் நிதித் திட்டத்தை இலங்கை மத்திய வங்கி (CBSL) எப்போது அதிகாரப்பூர்வமாக தடை செய்தது என்பது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சிஐடிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

வழக்கு விசாரணையின் போது, சந்தேக நபர்கள் சார்பாக முன்னிலையான வழக்கறிஞர் துமேஷ் காரியவசம், அவர்கள் கைது செய்யப்பட்ட நேரத்தில், பீகாயின் இன்னும் மத்திய வங்கியால் சட்டவிரோத நிறுவனமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அநுர அரசாங்கத்திற்கு பேரிடி: பதிவானது மற்றுமொரு பதவி விலகல்

அநுர அரசாங்கத்திற்கு பேரிடி: பதிவானது மற்றுமொரு பதவி விலகல்

மத்திய வங்கியின் தடை

அத்தோடு, சந்தேக நபர்கள் ஒக்டோபர் 24, 2024 அன்று கைது செய்யப்பட்ட போதிலும், இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஜனவரி 20, 2025 அன்று செய்தித்தாள் அறிவிப்புகள் மூலம் மட்டுமே மத்திய வங்கி தனது தடையை பிறப்பித்ததாகவும் அவர் வாதிட்டுள்ளார்.

மத்திய வங்கி தடை விதித்த பிரமிட் நிதித் திட்டம் குறித்த நீதிமன்றத்தின் உத்தரவு | Cid To Submit Report Beecoin Ban By Central Bank

இதன்போது, பிணையில் விடுக்கப்பட்டிருந்த ஹரிச்சந்திர டி சில்வா, தயாரத்ன வாலிசுந்தர மற்றும் தேஷான் இரேஷ் சில்வா ஆகிய மூன்று சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.

உத்தரவு

கைது செய்யப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகுதான் மத்திய வங்கி குறித்த நிறுவனத்தை சட்டவிரோதமானது என்று அறிவித்ததால், பிரதிவாதிகளுக்கும் அவர்களது வாடிக்கையாளர்களுக்கும் பீகாயின் இன் சட்டவிரோத நிலை குறித்து எந்த முன் அறிவும் இல்லை என்று அவர்களின் வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.

மத்திய வங்கி தடை விதித்த பிரமிட் நிதித் திட்டம் குறித்த நீதிமன்றத்தின் உத்தரவு | Cid To Submit Report Beecoin Ban By Central Bank

அதன்படி, முன்மொழிவுகளை பரிசீலித்த பிறகு, பீகாயின் நிறுவனமும் அதனுடன் தொடர்புடைய மென்பொருளும் அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்ட சரியான திகதியை உறுதிப்படுத்தும் அறிக்கையை வழங்குமாறு தலைமை நீதிபதி குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

பிரித்தானிய தடைகளை வரவேற்று சுமந்திரன் வெளியிட்ட பதிவு

பிரித்தானிய தடைகளை வரவேற்று சுமந்திரன் வெளியிட்ட பதிவு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025