கோப்பாயில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல்
Maaveerar Naal
By Independent Writer
மாவீரர் வாரம் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில் கோப்பாய் துயிலும் இல்லத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஈகைச்சுடரினை , மாவீரர்களின் உறவுகள் ஏற்றி வைத்ததை தொடர்ந்து மாவீரர்களின் கல்லறைகளின் கற்களுக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.


குருதியில் நனைந்த தம்பலகாமம்…!
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்