லொட்டரியில் அதிஷ்டம் அடித்தும் பணம் வழங்க மறுக்கும் நிறுவனம் : நீதிமன்ற படியேறிய அதிஷ்டசாலி

United States of America Lottery
By Sumithiran Feb 21, 2024 04:09 PM GMT
Report

லொட்டரியில் பெருந்தொகை பணம் விழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதனை பெறச் சென்ற அதிஷ்டசாலிக்கு குறித்த லொட்டரி நிறுவனம் பணம் வழங்க மறுத்ததனால் நீதிமன்ற படியேறி உள்ளார் அவர்.

அமெரிக்காவின் வோஷிங்டனைச் சேர்ந்த ஜான் சீக்ஸ் என்ற அதிஷ்டசாலிக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

லொட்டரி சீட்டுக்கு 340 மில்லியன் டொலர்

கடந்த ஜனவரி 6-ம் திகதி பவர் போல் லொட்டரி சீட்டை குறித்த நபர் வாங்கியுள்ளார்.. அவர் வாங்கிய லொட்டரி சீட்டுக்கு 340 மில்லியன் டொலர் (இலங்கை மதிப்பில் 105,916,766,000) பரிசு விழுந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.

லொட்டரியில் அதிஷ்டம் அடித்தும் பணம் வழங்க மறுக்கும் நிறுவனம் : நீதிமன்ற படியேறிய அதிஷ்டசாலி | Company Refuses Give Money Winning The Lottery

லொட்டரி நிறுவனத்தின் இணையத் தளத்திற்கு சென்று அந்தத் தகவலை உறுதிபடுத்திக்கொண்டார் ஜான்சீக்ஸ். இதையடுத்து லொட்டரி அலுவலகத்தில் தன்னுடைய லொட்டரி சீட்டைக் கொடுத்து, பரிசுத் தொகையை கேட்டுள்ளார்.

முன்னேறும் தேசிய மக்கள் சக்தி: ஆதங்கத்தை வெளிப்படுத்திய சரத் பொன்சேகா

முன்னேறும் தேசிய மக்கள் சக்தி: ஆதங்கத்தை வெளிப்படுத்திய சரத் பொன்சேகா

லொட்டரி சீட்டை குப்பையில் போடுங்கள்

ஆனால், அவருக்கு பரிசு வழங்க அந்நிறுவனம் மறுத்துள்ளது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த முகவர் ஒருவர், ஜான் சீக்ஸிடம், “உங்கள் எண்ணுக்கு லொட்டரி விழவில்லை. தவறுதலாக உங்கள் எண் குறிப்பிடப்பட்டுவிட்டது. உங்கள் லொட்டரி சீட்டை குப்பையில் போடுங்கள். இனி அது பயனற்றது” என்று கூறியுள்ளார்.

லொட்டரியில் அதிஷ்டம் அடித்தும் பணம் வழங்க மறுக்கும் நிறுவனம் : நீதிமன்ற படியேறிய அதிஷ்டசாலி | Company Refuses Give Money Winning The Lottery

இதனால், ஜான் சீக்ஸ் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானார். இதையடுத்து தற்போது அந்த லொட்டரி நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

வடமாகாணத்தில் மீண்டுமொரு யுத்தம்! எச்சரிக்கை விடுத்துள்ள கம்மன்பில

வடமாகாணத்தில் மீண்டுமொரு யுத்தம்! எச்சரிக்கை விடுத்துள்ள கம்மன்பில

இது குறித்து அவரது சட்டத்தரணி கூறுகையில், “லொட்டரி நிறுவனத்தின் செயல்பாடு அதன் நம்பகத்தன்மை மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஜான் சீக்ஸுக்கு அறிவிக்கப்பட்ட தொகையை அந்நிறுவனம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


நல்லூர் கந்தசுவாமி கோவில் 8ஆம் நாள் மாலை திருவிழா

ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017