இந்தியாவில் பெண் வைத்தியர் உயிர்மாய்ப்பு! கையில் எழுதி இருந்த குறிப்பால் வெடித்த சர்ச்சை

Government Of India India Maharashtra
By Dilakshan Oct 24, 2025 02:41 PM GMT
Report

இந்தியாவின் மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் வைத்தியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாயத்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தனது மரணத்திற்கான காரணத்தை விவரிக்கும் ஒரு குறிப்பை அந்த பெண் வைத்தியர் தனது கையில் எழுதியிருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதில், இரண்டு காவல்துறை அதிகாரிகளின் உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல் காரணமாக தான் தற்கொலை செய்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சாணக்கியனுக்கு எதிராக தக்க நடவடிக்கை! சபாநாயகரை வலியுறுத்திய பிரதி அமைச்சர்

சாணக்கியனுக்கு எதிராக தக்க நடவடிக்கை! சபாநாயகரை வலியுறுத்திய பிரதி அமைச்சர்


பாலியல் வன்கொடுமை 

கடந்த ஐந்து மாதங்களாக ஒரு காவல்துறை அதிகாரி தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகவும், மற்றொரு அதிகாரி தன்னை மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் பெண் வைத்தியர் உயிர்மாய்ப்பு! கையில் எழுதி இருந்த குறிப்பால் வெடித்த சர்ச்சை | Controversy Over Female Doctor Death In India

இது குறித்து உயிரிழந்த பெண் வைத்தியர் காவல்துறையிடம் முறைப்பாடு அளித்திருந்த போதிலும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

குற்றவாளிகள் தப்பியோட்டம்

இந்த நிலையில், குறித்த வைத்தியரின் உயிரிழப்பை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகளும் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.


இதன்படி, தற்போது இரண்டு அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதகாவும் மருத்துவரின் கையிலிருந்த குறிப்பில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், இது தொடர்பில் கருத்து தெரிவித்த மகாராஷ்டிரா மகளிர் ஆணையத்தின் தலைவர் ரூபாலி சக்கன்கர், இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இஷாரா தப்பிச் செல்ல நிதியுதவி வழங்கிய நபர்! விசாரணையில் வெளியான தகவல்

இஷாரா தப்பிச் செல்ல நிதியுதவி வழங்கிய நபர்! விசாரணையில் வெளியான தகவல்

மிதிகம லசா கொலையின் சூத்திரதாரி! வெளியான அதிர்ச்சிகர பின்னணி

மிதிகம லசா கொலையின் சூத்திரதாரி! வெளியான அதிர்ச்சிகர பின்னணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024