சீரற்ற காலநிலையால் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வு!
Sri Lanka Parliament
Sri Lanka
NPP Government
By Kanooshiya
நாடளாவிய ரீதியில் நிலவி வரக்கூடிய சீரற்ற காலநிலை காரணமாக வரவு செரவு திட்டம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை (28.11.2025) மற்றும் நாளை மறுதினம் (29.11.2025) நடைபெறவிருந்த வரவு செலவுத் திட்ட விவாதத்தை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி வரை நாடாளுமன்றத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 5 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்