கைது செய்யப்பட்ட மஹிந்த கஹந்தகமவிற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!
CID - Sri Lanka Police
Sri Lanka Police
Supreme Court of Sri Lanka
By Kanna
விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு
மே 9ஆம் திகதி மைனா கோ கம மற்றும் கோட்டா கோ கமவில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகமவை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (03) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரண்
கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் மஹிந்த கஹந்தகம நேற்று (02) குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்ததையடுத்து, கைது செய்யப்பட்டிருந்தார்.
அமைதி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தச் சென்ற கும்பலில் இருந்ததாக அடையாளம் காணப்பட்ட மஹிந்த கஹந்தகமவிற்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி, கைது செய்யப்பட்டார் மஹிந்த கஹந்தகம!!
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 2 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி