முன்னாள் அரச தலைவரின் கோரிக்கையினை நிராகரித்த கொழும்பு நீதிமன்றம்!
Colombo
Maithripala Sirisena
Court
SriLanka
Boom Blast
By Chanakyan
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தன்னை முதலாவது பிரதிவாதியாக பெயரிட்டு, பாதிக்கப்பட்ட தரப்பினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, விசாரணை செய்யாது தள்ளுபடி செய்யுமாறு முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் (Maithripala Sirisena) முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மைத்திரிபால சிறிசேன அரச தலைவராக இருந்த நல்லாட்சிக் காலத்தில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொழும்பு உட்பட பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன. இதில் 300இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதில் முதலாவது பிரதிவாதியாக தன்னைப் பெயரிட்டமை தொடர்பில் குறித்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பில் இன்றையதினம் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்தது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 4 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி