வெளியானது தரம் புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி
Ministry of Education
Department of Examinations Sri Lanka
Grade 05 Scholarship examination
By Sumithiran
நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு றோயல் கல்லூரிக்கான வெட்டுப்புள்ளி 179 ஆகவும் விசாகா மகா வித்தியாலயத்திற்கு 182 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் யாழ்.இந்துக்கல்லூரி 158 மற்றும் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை 163 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 1 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்