இலங்கையர்கள் பட்டினியால் மரணிக்கும் அபாயம்!! எச்சரிக்கும் அமைச்சர்
sri lanka
food
ibc tamil
lunch news
By Vanan
நாட்டை தொடர்ந்து முடக்கினால் மக்கள் பட்டினியால் மரணிக்கும் நிலை ஏற்படும் என துறைமுகம் மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன எச்சரித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,