எப்போதும் உங்கள் முகம் கருப்பா இருக்கா... இதை மட்டும் செய்யுங்கள் உடனடிபலன்
பொதுவாக அனைவருக்கும் இருக்கும் பெரிய கேள்வி " முகத்தை எப்போதும் பொலிவாக வைத்தரிப்பது எப்படி..? "
இதனால் அதிகமானோர் முகத்தின் அழகுக்காகவும் நிறத்துக்காகவும் பல்வேறுபட்ட செயற்கை கிரீம்களையும் பல தொழிநுட்பங்களையும் பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இந்த செயற்கை முறைகளால் பிற்காலத்தில் பல தோல் நோய்களும் வேறு பல நோய்களும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே முகத்தை அழகாகவும் பிரகாசமாகவும் வைத்திருக்க இயற்கைமுறைகள் தான் மிகச்சிறந்தது.
சிலர் யோகா, உடற்பயிற்சி மற்றும் நீச்சல் செய்வதன் மூலம் தனது உடலில் உள்ள அழுக்குகளை வியர்வை மூலமாக நீக்கி முகத்தையும் பொலிவாக வைத்திருப்பார்கள்.
இந்த செயற்பாடுகளில் ஈடுப்படாதவர்கள் எவ்வாறு தனது முகத்தை பொலிப்பெற செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே இருப்பீர்கள்.
அதற்கு வீட்டில் இருக்கும், சமையலுக்கு உதவும் கடுகு வைத்து எப்படி முகத்தை பொலிய செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடுகு - 02 தே.கரண்டி
பால் - 1/4 கப்
செய்முறை
பாலுடன் கடுகை சேர்த்து அரை மணி நேரத்திற்கு ஊற வைத்து, பின் மிக்ஸியில் இட்டு அரைத்த எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
பின் சூடான இடத்தில் தண்ணீரில் கழுவ வேண்டும்.
விரிவான தகவல்களுக்கு
