தேசபந்து தென்னகோனுக்கு எதிரான மனு மீதான விசாரணை : நீதிமன்றின் உத்தரவு

Sri Lanka Police Supreme Court of Sri Lanka Cardinal Malcolm Ranjith Deshabandu Tennakoon
By Sathangani Nov 11, 2024 10:47 AM GMT
Report

காவல்துறை மா அதிபராக தேசபந்து தென்னகோனை (Deshabandu Tennakoon) நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த மனு மீதான விசாரணையை 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் எடுத்துக்கொள்வதாக உயர் நீதிமன்றம் இன்று (11) உத்தரவிட்டுள்ளது.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை (Malcolm Ranjith), இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட 8 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: இன்று முதல் வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்: இன்று முதல் வங்கி கணக்குகளுக்கு வரும் பணம்

மனு மீதான விசாரணை

யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான மனு மீதான விசாரணை : நீதிமன்றின் உத்தரவு | Date Of Hearing On Petition Against Deshabandu

இதன்போது, ​​சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, நீதிமன்றத்தில் காரணிகளை முன்வைத்து, இந்த மனுக்களில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள தற்போதைய ஜனாதிபதியின் சார்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு, உரிய ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய சட்டமா அதிபருக்கு கால அவகாசம் வழங்கியது.

ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தியின் தந்தையிடம் காவல்துறை விசாரணை

ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தியின் தந்தையிடம் காவல்துறை விசாரணை

குற்றப் பத்திரிகை

அத்துடன் தேசபந்து தென்னகோன் சார்பில் முன்னிலையான அவரது சட்டத்தரணிகள், இது தொடர்பான அடிப்படை உரிமை மனுக்களை முழுமையாக நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக ஒரு குற்றப் பத்திரிகை சமர்ப்பித்துள்ளனர்.

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான மனு மீதான விசாரணை : நீதிமன்றின் உத்தரவு | Date Of Hearing On Petition Against Deshabandu

இதற்கு எதிராக மனுதாரர்கள் சார்பில் வேறு குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். குற்றப் பத்திரிகை குறித்து தீர்மானிக்க இதனை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று​ம் நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, மனுக்களை பெப்ரவரி 24 மற்றும் 25ஆம் திககளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டது.

தேசபந்து தென்னகோனை காவல்துறைமா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு சபை ஜனாதிபதிக்கு முறையான பரிந்துரையை வழங்கவில்லை என மனுதாரர்கள் குறிப்பிட்டனர்.

புதிய அரசாங்கத்தின் சோசலிச கொள்கை தமிழ் மக்களுக்கு பொருத்தமில்லை! முன்னாள் எம்.பி சிவசக்தி ஆனந்தன்

புதிய அரசாங்கத்தின் சோசலிச கொள்கை தமிழ் மக்களுக்கு பொருத்தமில்லை! முன்னாள் எம்.பி சிவசக்தி ஆனந்தன்

இடைக்காலத் தடையுத்தரவு

முறையான பரிந்துரை இன்றி அவரை காவல்துறைமா அதிபர் பதவிக்கு நியமிப்பதன் மூலம் அரசியலமைப்பு மீறப்படுவதுடன், தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படும் என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான மனு மீதான விசாரணை : நீதிமன்றின் உத்தரவு | Date Of Hearing On Petition Against Deshabandu

அதற்கமைய, காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனின் பதவியை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறும் மனுக்களில் கோரப்பட்டுள்ளது.

எனினும், இந்த மனு மீதான விசாரணையை கடந்த ஜூலை மாதம் அனுமதித்த உயர் நீதிமன்றம், காவல்துறைமா அதிபர் என்ற வகையில் தேசபந்து தென்னகோன் தனது கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இடம்பெற்ற அநுரவின் பிரசார கூட்டம் : சுமந்திரன் கடும் குற்றச்சாட்டு

யாழில் இடம்பெற்ற அநுரவின் பிரசார கூட்டம் : சுமந்திரன் கடும் குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்

நுவரெலியா, மட்டக்களப்பு, கொழும்பு, Michigan, United States

11 Apr, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Toronto, Canada

11 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Thampalai, பிரான்ஸ், France, London, United Kingdom

13 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், பாண்டியன்தாழ்வு, Fontainebleau, France

13 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
19ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, உடுவில், Scarborough, Canada

12 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, England, United Kingdom, கொழும்பு

11 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

23 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தனங்கிளப்பு, Lewisham, United Kingdom

06 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, பிரித்தானியா, United Kingdom, Toronto, Canada

11 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, Montreal, Canada

12 Apr, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

14 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பளை

11 Apr, 2023
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025