தயாசிறி ஜயசேகர சிஐடியில் முன்னிலை
CID - Sri Lanka Police
Sri Lankan Peoples
Dayasiri Jayasekara
By Dilakshan
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (4) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிக்க முன்னிலையாகியுள்ளார்.
ஜனாதிபதி நிதியிலிருந்து பணம் பெறுதல் மற்றும் சர்ச்சையை கிளப்பிய 323 கொள்கலன் விடுவிப்பு தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி