மரணவீட்டிற்கு சென்று திரும்பியவர்களுக்கு நேர்ந்த கதி
Polonnaruwa
Sri Lanka Police Investigation
Accident
By Jaso
மரணவீடொன்றுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியவர்கள் பயணித்த வான் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
பொலன்னறுவ-அரலகன்வில பிரதான சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.
வான் கவிழ்ந்து விபத்து
சிறிபுரவிலிருந்து மெதிரிகிரியா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, மனம்பிட்டிய 2வது தூண் பகுதியில் சாலையிலிருந்து விலகி ஒரு சிறு பாலத்தில் இந்த வான் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

காயமடைந்தவர்கள் பொலன்னறுவ மற்றும் மனம்பிட்டிய மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டதாக மனம்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஓட்டுநர் உறங்கியதே இந்த விபத்திற்கு காரணம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி