பொரளையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்த நபர்
Srilanka
Death
Police
Borella
By Benat
பொரளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து நேற்று மாலை தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குடியிருப்பிலிருந்து தவறி வீழ்ந்த நபர் காயங்களுக்குள்ளான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளதாக பொரளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பொரளை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 4 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்