சிறிலங்காவில் தமிழினம் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும் அபாயம்

Sri Lankan Tamils Trincomalee Government Of Sri Lanka
By Vanan Sep 17, 2023 10:24 PM GMT
Report

சிறிலங்காவில் தமிழினம் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும் அபாயம் தலைதூக்கி இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரட்ணம் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

ஈழத்தில் அரங்கறிய இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச சமூகம் சர்வதேச விசாரணை ஒன்றை இனியும் கோராது விட்டால், எஞ்சியிருக்கின்ற தமிழினம் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டு விடும் அபாயம் ரணில் ராஜபக்சவினுடைய ஆட்சியில் தலை தூக்கி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட தாக்குதல்

திலீபனின் ஊர்தியை அடித்து நொறுக்கிய காடையர்கள்! தமிழ் எம்.பி மீது வெறித் தாக்குதல் (காணொளி)

திலீபனின் ஊர்தியை அடித்து நொறுக்கிய காடையர்கள்! தமிழ் எம்.பி மீது வெறித் தாக்குதல் (காணொளி)

இன்றைய தினம்(17) திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் நினைவூர்தி மீதும் வாகன பேரணியில் பங்கேற்றவர்கள் மீதும் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையில அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,


சிங்கள பௌத்த பேரினவாதமும் காவல்துறையினரும் புலனாய்வாளர்களும் அரச இயந்திரமும் திட்டமிட்டு மேற்கொண்ட ஒரு தாக்குதலாகவே இதனை நாம் பார்க்கின்றோம்.

ஏனென்றால் காவல்துறையினரும் புலனாய்வாளர்களும் பார்த்துக் கொண்டிருக்க தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.

நேற்றைய தினத்திலிருந்து(16) தொடர்ச்சியாக பல்வேறுப்பட்ட அச்சுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தான் இந்தத் தாக்குதல் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இனவெறி கொண்ட காடையர்களின் தாக்குதல் : காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் கண்டனம்

இனவெறி கொண்ட காடையர்களின் தாக்குதல் : காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் கண்டனம்

சர்வதேச விசாரணை

இன்று தமிழர் தாயகத்தில் மீண்டும் தமிழினத்தை அழிக்கின்ற கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை தீவிரம் பெற்றிருக்கிறது.

ஆகவே சர்வதேச சமூகம் இனியும் கால தாமதம் இன்றி இந்த இன அழிப்பிற்கு - இனப்படுகொலைக்கு, தமிழ் மக்கள் மீது அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த அட்டூழியங்களுக்கு உடனடியாக சர்வதேச விசாரணையை ஆரம்பிக்க வேண்டும்.

சிறிலங்காவில் தமிழினம் ஒட்டுமொத்தமாக அழிக்கப்படும் அபாயம் | Destruction Of The Tamil Community In Sri Lanka

இனவாத இலங்கை அரசை கண்டிக்க வாய் திறக்குமா இந்தியா : சீமான் ஆவேசம்

இனவாத இலங்கை அரசை கண்டிக்க வாய் திறக்குமா இந்தியா : சீமான் ஆவேசம்

இல்லையென்றால் மிஞ்சி இருக்கின்ற தமிழினமும் இந்த நாட்டிலே முற்றாக அழிக்கப்பட்டு துடைக்கப்பட்டு விடும்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


YOU MAY LIKE THIS VIDEO


ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021