புலம்பெயர் தமிழர்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் வெளியிட்ட தகவல்
Dr Wijeyadasa Rajapakshe
Tamil diaspora
Government of Uganda
By Vanan
தமிழ் மக்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு
தமிழ் மக்களை அரசாங்கம் மாற்றுக்கோணத்தில் பார்க்கவில்லை என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
நேற்று நாடாளுமன்றில் 22 ஆவது அரசியலமைப்பு தொடர்பில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
நல்லிணக்க அலுவலகம் மற்றும் காணாமல் போனவர்களுக்கான நட்டஈடுகள் போன்ற விடயங்கள் முன்னெடுக்கப்படும்.
புலம்பெயர்ந்த தமிழர்களும் இந்த நாட்டின் குடிமக்களே!
புலம்பெயர்ந்த தமிழர்களும் இந்த நாட்டின் குடிமக்கள் என்ற அடிப்படையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தமுடியும். முன்னைய காலத்தில் அனைத்து தரப்பிலும் தவறுகள் இழைக்கப்பட்டுள்ளன.
அவை தொடர்பாக தொடர்ந்தும் பேசி, பிரச்சினைகளை எதிர்கால சந்ததியினருக்கும் கொண்டு செல்லமுடியாது.
எனவே தற்போதே பிரச்சினைகளுக்கு தீர்வுகள் முன்வைக்கப்படவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 8 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்