வெளிநாடுகளில் கைதான போதைப்பொருள் குற்றவாளிகள் : அரச தரப்பின் அறிவிப்பு

Sri Lanka Government Of Sri Lanka Law and Order Ananda Wijepala
By Sathangani Oct 26, 2025 09:18 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரத்துடன் தொடர்புடைய இலங்கையர்கள் வெளிநாடுகளில் கைது செய்யப்படும் போது, அவர்கள் அந்த நாட்டின் குடியுரிமையைப் பெற்றிருந்தால், அவர்களை அழைத்து வருவதில் சிக்கல்கள் இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ”ஐரோப்பிய நாடுகளில் மாத்திரமின்றி மத்திய கிழக்கு நாடுகளிலும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் இருக்கின்றனர்.

லசந்த விக்ரமசேகர கொலை : பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள காவல்துறை

லசந்த விக்ரமசேகர கொலை : பொதுமக்களிடம் உதவி கோரியுள்ள காவல்துறை

அந்த நாட்டின் குடியுரிமை

டுபாய், ரஷ்யாவில் தலா ஒருவரும் இந்தியாவில் 10 முதல் 12 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சிவப்பு அறிவித்தலை வழங்கியவுடன் அவர்களை இலங்கைக்கு அழைத்து வர முடியும்.

வெளிநாடுகளில் கைதான போதைப்பொருள் குற்றவாளிகள் : அரச தரப்பின் அறிவிப்பு | Drug Offenders Arrested Abroad Ananda Wijepala

எனினும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் அந்த நாட்டின் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டிருந்தால் அவர்களை அழைத்து வருவதில் பெரும் சிரமங்கள் இருக்கின்றன.

மறுபுறத்தில், அந்த நாட்டில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் தவறுகள் ஏதேனும் செய்து தண்டனை பெற்றிருந்தால் அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வர முடியும்.

பாதாளத்துடன் தொடர்புடைய மக்கள் பிரதிநிதிகள் : வெளிப்படுத்திய ஆனந்த விஜேபால!

பாதாளத்துடன் தொடர்புடைய மக்கள் பிரதிநிதிகள் : வெளிப்படுத்திய ஆனந்த விஜேபால!

 நீதிமன்ற நடவடிக்கை 

சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களைக் கைது செய்யும் போது அவர்களை நாட்டுக்கு அழைத்து வர முடியும். எனினும், அவர்கள் அந்த நாடுகளில் தவறுகள் செய்திருப்பதனால் அங்கு தண்டனை வழங்கப்பட்டதன் பின்னரே நீதிமன்ற நடவடிக்கை ஊடாக அவர்களை நாட்டுக்கு அழைத்து வர முடியும்.

வெளிநாடுகளில் கைதான போதைப்பொருள் குற்றவாளிகள் : அரச தரப்பின் அறிவிப்பு | Drug Offenders Arrested Abroad Ananda Wijepala

அதேபோன்று, இலங்கையில் தவறு செய்தவர்கள் வேறு நாடுகளில் கைது செய்யப்பட்டால் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து அவர்களை நாட்டுக்கு அழைத்து வர முடியும் எனினும், அதற்கு சில கால தாமதம் ஏற்படும்.

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள சீன மற்றும் பங்களாதேஷ் நாடுகளைச் சேர்ந்தவர்கள், அந்த நாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, இலங்கைக்குத் தேவையான யாரும் அந்த நாடுகளில் இருந்தால் அவருக்கான சிவப்பு அறிவித்தலையும் உரிய ஆவணங்களையும் சமர்ப்பித்து அவர்களை நாட்டுக்கு அழைத்து வர முடியும்” என தெரிவித்தார்.

சாணக்கியனுக்கு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு : ஆனந்த விஜேபால அறிவிப்பு

சாணக்கியனுக்கு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு : ஆனந்த விஜேபால அறிவிப்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     



ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025