யாழில் போதை மாத்திரைகளுடன் சிக்கிய 23 வயது இளைஞன்
Jaffna
By pavan
போதை மாத்திரைகளுடன் மல்லாகம் பகுதியில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் பலாலி விமானப்படை புலனாய்வு பிரிவுகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞன் 250 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டார்.
கைதானவர் ஏழாலை தெற்கைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
கைதான சந்தேக நபர் நாளைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் காவல்துறையினரால் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்