துபாய் விமான நிலையத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

Iran Israel-Hamas War
By Dharu Mar 07, 2026 08:30 AM GMT
Report

புதிய இணைப்பு 

துபாய் விமான நிலையத்தை இலக்குவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.

இதனால் உலகின் இரண்டாவது பரபரப்பான நகர விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

சில விமானங்கள் பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டதாகவும், ஆனால் விமான நிறுவனத்திடம் உறுதிப்படுத்திய பின்னரே பயணிகள் தங்கள் பயணங்களுக்கு வருமாறு விமான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

முதலாம் இணைப்பு 

துபாய் விமான நிலையத்தில் சற்றுமுன்னர் பாரிய வெடிப்புச்சத்தம் கேட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதல் ஈரானால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

சர்வதேச விமானங்களை கண்காணிக்கும் இணையதளமான Flightradar24-ன் தகவல்படி, “

அமெரிக்க ஏவுகணை ரேடார் அமைப்பை அழித்த ஈரானின் அதி பயங்கர தாக்குதல்

அமெரிக்க ஏவுகணை ரேடார் அமைப்பை அழித்த ஈரானின் அதி பயங்கர தாக்குதல்

ஐக்கிய அரபு இராச்சிய இலக்கு 

அந்த நேரத்தில் பல விமானங்கள் விமான நிலையத்தின் மேல் வானில் சுற்றி கொண்டிருந்ததாகவும், அவை தரையிறங்குவதற்கு முன் காத்திருக்கும் “holding pattern” நிலையில் இருந்ததாகவும் காணப்பட்டது.

உலகில் சர்வதேச பயணிகளுக்கான மிகவும் பிஸியான விமான நிலையமான துபாய் விமான நிலையத்தில் இருந்து, தினமும் ஐக்கிய அரபு இராச்சிய இலக்குகளை நோக்கி ட்ரோன் தாக்குதல்கள் நடைபெற்று வந்தபோதிலும், திங்கட்கிழமை முதல் குறைந்த அளவில் விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.” என்று தெரிவித்துள்ளது.

Dubai Media Office தனது X தளத்தில் வெளியிட்ட பதிவில், “தடுக்கப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு விழுந்த சிதைவுகளால் ஏற்பட்ட சிறிய சம்பவம் மட்டுமே” என தெரிவித்தது.

அதே பதிவில் விமான நிலையம் குறித்து பரவிய சில தகவல்களையும் மறுத்துள்ளது. கடந்த சனிக்கிழமை, துபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட சம்பவத்தில் நான்கு பணியாளர்கள் காயமடைந்ததுடன், ஒரு பயணிகள் பகுதி (concourse) சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஜா-எல பகுதியில் முதியோர் இல்லம் மீது துப்பாக்கிச் சூடு: தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

ஜா-எல பகுதியில் முதியோர் இல்லம் மீது துப்பாக்கிச் சூடு: தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021