துமிந்த சில்வா மஹிந்தவுடன் முக்கிய பேச்சு
meeting
duminda
silva mahinda
By Vanan
பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையான துமிந்த சில்வா ஆகியோர் பேச்சு நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இச்சந்திப்பு அலரிமாளிகையில் நேற்று (12.07.2021) இடம்பெற்றுள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை அவர் சந்தித்த போது எடுத்துகொண்ட படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இச்சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதுவரை எதுவித தகவலும் வெளிவரவில்லை.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 2 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்