ஆளும் கட்சிக்குள் வெடித்தது பூகம்பம் - பதவி விலகப் பணிப்பு
Udaya Gammanpila
SLPP
SriLanka
By Chanakyan
கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் வாழ்வாாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் விதத்தில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டமை ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்நிலைமைக்கு பொறுப்பேற்று துறைசார் அமைச்சர் பதவி விலக வேண்டும் என அரசின் தலைமைக் கட்சியான பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,