உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஐந்தாண்டு நிறைவு: பயங்கரவாதத்தை கண்டித்துள்ள இந்தியா

Narendra Modi Easter Attack Sri Lanka High Commission of India Colombo India
By Dilakshan Apr 21, 2024 06:03 PM GMT
Report

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு ஐந்தாண்டு நிறைவில் உயிரிழந்த அனைத்து உயிர்களையும் இலங்கை நினைவு கூர்ந்து வரும் நிலையில், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் கண்டிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

அத்தோடு, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர், சந்தோஷ் ஜா, 2019 இல் தற்கொலைத் தாக்குதல் தளங்களில் ஒன்றான புனித அந்தோணியார் ஆலயத்தில் இன்று நடைபெற்ற பிரார்த்தனை விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

தலைமை யாராக இருந்தாலும் தலைவர் நிலைப்பாட்டில் காய் நகர்த்தும் சுமந்திரன்

தலைமை யாராக இருந்தாலும் தலைவர் நிலைப்பாட்டில் காய் நகர்த்தும் சுமந்திரன்


இந்திய கண்டனம்

அதன்படி, குறித்த தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இலங்கை மக்களுடனும் இந்தியா ஒத்துழைப்பு வெளிப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


மேலும், எங்கும் எல்லா இடங்களிலும் சகல வெளிப்பாடுகள் மற்றும் வடிவங்களிலுமான பயங்கரவாதத்தை கண்டிப்பதாக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் X தளத்தில் பதிவிட்டுள்ளது.

பிரதமர் மோடியின் விஜயம்

அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு இலங்கை மக்களுக்கு, ஒத்துழைப்பை வெளிப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 2019 இல் ஒரு குறுகிய பயணமாக கொழும்பை வந்தடைந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் ஐந்தாண்டு நிறைவு: பயங்கரவாதத்தை கண்டித்துள்ள இந்தியா | Easter Attack 5 Th Year India Cooperation

தனது பயணத்தின் போது, புனித அந்தோணியார் தேவாலயத்தில் உயிர்த்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, நாட்டின் முக்கிய தலைவர்களுடன் கலந்துரையாடினார் என்றும் இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் ராஜபக்ச குடும்பத்தினர்: சந்தேகம் கொள்ளும் சாணக்கியன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் ராஜபக்ச குடும்பத்தினர்: சந்தேகம் கொள்ளும் சாணக்கியன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கனடா, Canada

03 Aug, 2015
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017