உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஷானி அபேசேகரவின் மனு மீதான விசாரணை

CID - Sri Lanka Police Easter Attack Sri Lanka Law and Order
By Sathangani Mar 20, 2025 11:10 AM GMT
Report

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர (Shani Abeysekara) தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் திகதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, குறித்த மனுவை ஒக்டோபர் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்படுவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

தேசபந்து தென்னகோனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

தேசபந்து தென்னகோனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

 குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகளான ஜனக் டி சில்வா, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஷானி அபேசேகரவின் மனு மீதான விசாரணை | Easter Attack Shani Abeysekara Filed Petition

அதன்படி, சமர்ப்பணங்களை உறுதிப்படுத்த மனுவை ஒக்டோபர் 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியது தொடர்பிலான சமர்ப்பணங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்ததாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு : நாட்டு மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

வெளிநாட்டு வேலை வாய்ப்பு : நாட்டு மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்

தாக்கல் செய்யப்பட்ட மனு 

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய சஹாரா ஹாஷிம் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்படவில்லை என்று கூறி, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை அறிக்கை செய்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : ஷானி அபேசேகரவின் மனு மீதான விசாரணை | Easter Attack Shani Abeysekara Filed Petition

இந்த நிலையில் தன்னை கைது செய்யும் திட்டம் இருப்பதாக சுட்டிக்காட்டிய மனுதாரர், எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் தனக்கு அநீதி இழைக்கும் வகையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பெருமளவு போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்

யாழில் பெருமளவு போதை மாத்திரைகளுடன் சிக்கிய இளைஞன்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஆறுகால்மடம், பலெர்மோ, Italy, பிரித்தானியா, United Kingdom

13 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025