உயிர்த்தஞாயிறு தாக்குதல் : தமிழர் தாயகத்தில் கண்ணீர் மல்க உறவுகள் நினைவேந்தல்

Batticaloa Jaffna Easter Attack Sri Lanka
By Jaso Apr 21, 2025 10:01 AM GMT
Report

இலங்கையை (sri lanka)உலுக்கிய உயிர்த்தஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் ஆறாவது ஆண்டு நிகழ்வு இன்றையதினம் உறவினர்களின் நினைவேந்தலுடன் தமிழர் தாயகத்தில் இடம்பெற்றது.

 இதன்படி மட்டக்களப்பு(batticaloa) சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் போது உயிரிழந்த உறவுகளுக்கான நினைவஞ்சலி ஆராதனைகள் உயிரிழந்த உறவுகள் கண்ணீர் மல்க நினைவேந்தலில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நினைவேந்தல்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் உள்ள சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் போது உயிரிழந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காகவும் வழிபாடு ஆராதனைகள் ஆலய பிரதம போதகர் ரோஷான் மகேசன் தலைமையில் இடம்பெற்றது

உயிர்த்தஞாயிறு தாக்குதல் : தமிழர் தாயகத்தில் கண்ணீர் மல்க உறவுகள் நினைவேந்தல் | Easter Sunday Attacks Tearful Remembrance

ஆலய வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குண்டு வெடித்த சீயோன் தேவாலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் உயிரிழந்தவர்களின் உருவப்படங்கள் அஞ்சலிக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன இந்த ஆராதனை வழிபாடுகளில் அதிகளவிலான மக்கள் கலந்து கொண்டனர். 

ஈஸ்டர் தாக்குதல் : நீதி நிலைநிறுத்தப்படும் : நம்பிக்கையில் கத்தோலிக்க திருச்சபை

ஈஸ்டர் தாக்குதல் : நீதி நிலைநிறுத்தப்படும் : நம்பிக்கையில் கத்தோலிக்க திருச்சபை

யாழ்ப்பாணம் பெரிய கோவிலில் நினைவஞ்சலி

இதேவேளை ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் 06 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்று யாழ்ப்பாணம்(jaffna) பெரிய கோவிலில் இடம்பெற்றது.

உயிர்த்தஞாயிறு தாக்குதல் : தமிழர் தாயகத்தில் கண்ணீர் மல்க உறவுகள் நினைவேந்தல் | Easter Sunday Attacks Tearful Remembrance

யாழ்ப்பாண மறை மாவட்ட பங்குத்தந்தை கலாநிதி ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவயவங்களை இழந்தவர்களுக்கான பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து மெளன அஞ்சலி, சுடரேற்றல், மெழுகுவர்த்திகளை ஏற்றி அஞ்சலிக்கப்பட்டது.இதன்போது விசேட அதிரடிப்படை மற்றும் காவல்துறையினர் காவல் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.நிகழ்வில் பங்குத் தந்தைகள், பாதிரியார்கள், பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆறு வருடங்களாகியும் நீதியின்றியும் ஆறாத வடுவாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

ஆறு வருடங்களாகியும் நீதியின்றியும் ஆறாத வடுவாகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்