இலங்கை மக்கள் மீது மற்றும் ஒரு பொருளாதார தாக்குதல்! மேலும் உயர்வடையும் விலைவாசி... (காணொளி)
Colombo
People
Vegetables
SriLanka
Economic Attack
Aruna Shantha Hettiarachchi
By Chanakyan
மரக்கறிகளின் விலை மேலும் உயரக்கூடும் என்று அகில இலங்கை பொருளாதார மத்திய நிலைய சேகாிப்பு மைய தலைவர் அருண சாந்த ஹெட்டியராச்சி (Aruna Shantha Hettiarachchi) தெரிவித்துள்ளார்.
பண்டிகைக்காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான விநியோகம் செய்யமுடியாத அளவுக்கு மரக்கறிகளின் விளைச்சலும் விநியோகமும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மரக்கறிகளின் விலை உயரும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 4 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி