விடுதலைப் போராட்டத்தை வீறுகொண்டு தொடர்வோம் - காசி ஆனந்தன் சூளுரை
Sri Lanka
crisis
Economic
Interim solution
Kasi Ananthaan
By Vanan
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி “இடைக்காலத் தீர்வு” எதையும் ஈழத் தமிழர்கள் தலையில் கட்டியடிக்க இலங்கை அரசோ - அல்லது அரசுக்கு முண்டு கொடுக்கும் இயலாத் தமிழ் தலைமைகளோ இக்காலகட்டத்தில் முடிவு செய்தால், அத்தகைய திட்டத்தை உலகெங்கும் பரவிக்கிடக்கும் ஈழத் தமிழினம் முறியடிக்கும் என ஈழத் தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் (Kasi Ananthaan) இடித்துரைத்துள்ளார்.
நாட்டின் நெருக்கடி நிலைக்கு மத்தியில் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்த அவர், கடந்த கால வரலாற்றுச் சம்பவங்களையும் பட்டிலிட்டு விடுதலைப் போராட்டத்தை வீறுகொண்டு தொடர்வோம் என சூளுரைத்துள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 2 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி