கொழும்பில் நேருவை அடித்த சிங்கள வெறி! பலர் அறிந்திராத உண்மைச் சாட்சியம்
நேருவை அடித்த சிங்கள வெறி
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு கொழும்பில் வைத்து இனவெறியர்களால் தாக்கப்பட்டதாக சிவசேனை தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் கூறுகிறார்.
எமது ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவர் இவ்வாறு கூறினார்.
அழிவின் விளிம்பில் இலங்கை
அத்தோடு அழிவின் விளிம்பில், இழிவு நிலையில் கழிவு நாடாக இலங்கை தற்போது இருக்கிறது எனவும் மறவன்புலவு சச்சிதானந்தன் கூறுகிறார்.
இலங்கையில் தற்போது இருக்கும் சூழ்நிலை குறித்தும், கடந்து வந்த வரலாறு குறித்தும் தெளிவுபடுத்தல்களை வழங்கிய அவர், இலங்கை அரசின் ஒடுக்கு முறையை விரிவாக தெரிவித்துள்ளார்.
மலையாளிகளை சிங்களவர்கள் இலங்கையிலிருந்து வெளியேற்றிய விவகாரம், இந்திய - சிங்கள எதிர்ப்பு, ஆங்கிலேயருடைய வெளியேற்றம், தந்தை செல்வாவின் கொள்கை, தமிழர்களுடைய காலணித்துவ நோக்கம், கொழும்பில் நேருவை தாக்கிய விடயம் என அவர் கூறும் விடயங்களை காணொளியில் காண்க,