ஈழத்துக் கலைஞர்களின் அப்பு - சுப்பை கதை!
Jaffna
Cinema
Artists
SriLanka
By Chanakyan
ஈழத்துக் கலைஞர்களின் சினிமாத்துறை சார்ந்த படைப்பானது தற்பாது வலுவடைந்து கொண்டே செல்கின்றமையினை காணமுடிகின்றது.
அந்த வகையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கலைஞர்களின் ஒரு படைப்பாக பாட்டி வடை சுட்ட வரலாற்றுக் கதையினை அடிப்படையாக கொண்டு ஒரு சமூக சிந்தனையினை வெளிப்படுத்தியுள்ளனர்.
பூவன் மதீஷன் எழுதி இயக்கிய ஒரு காணொளிப்பாடல் தான் இந்த “வடை”
அப்பு - சுப்பு என கற்பனை கதாபாத்திரங்களில் இந்த காணொளிப்பாடல் வெளியாகியுள்ளது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி