இலங்கையர்களுக்கு அடுத்தடுத்து பேரிடி..!! இன்று நள்ளிரவுடன் எகிறும் கட்டணங்கள்
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Ceylon Electricity Board
Public Utilities Commission of Sri Lanka
By Kanna
மின்சாரக் கட்டணம்
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, புதிய மின்சார திருத்தக் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் வரி அதிகரிப்பு அமைவாக இவ்வாறு மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்புக் கட்டணம்
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும்ம் வகையில் தொலைத்தொடர்பு வரி அதிக்கப்படவுள்ளது.
அதற்கமைய குறித்த வரியானது, 11.25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 8 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்