இன்று அதிகாலை வீட்டைத் தாக்கியது யானை : சுவருக்குள் புதையுண்ட இளம் தாய்
Elephant
By Sumithiran
இன்று 13ஆம் திகதி அதிகாலை வீடு ஒன்றின் மீது யானை தாக்கியதில் இளம் தாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
திம்புலாகயைச் சேர்ந்த 26 வயதுடைய தாய் சுவருக்கு அடியில் புதையுண்டு, செங்கற்களால் தாக்கப்பட்டுள்ளார்.
காட்டு யானையை விரட்ட
இதே காட்டு யானை மகுல்தாமன கிராமத்தில் உள்ள மற்றுமொரு வீட்டை சேதப்படுத்தியுள்ளதாகவும், கிராமத்தை தாக்கி வரும் காட்டு யானையை விரட்ட கிராம மக்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 8 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்